tag:blogger.com,1999:blog-1868067263723138862.post1878585772175197473..comments2023-12-08T02:52:36.481+05:30Comments on பின்னோக்கி: இப்படியும் சிலர்பின்னோக்கிhttp://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1868067263723138862.post-3781529152378508872009-11-11T14:36:49.255+05:302009-11-11T14:36:49.255+05:30படித்து முடித்தவுடன் ஒரு நிமிடம் திகைத்து விட்டேன்...படித்து முடித்தவுடன் ஒரு நிமிடம் திகைத்து விட்டேன் என்பது உண்மை. ஆனால் பின்னால் உள்ள அத்தனை விமர்சனங்களையும் பார்த்து என்னால் ஒன்றுமே எழுத தோன்றவில்லை. எதிர்மறை நியாயங்கள்.<br /><br />ஆனால் உங்கள் கூற்று மறுப்பதற்கு இல்லை.<br /><br />ஏழையாகவே கடைசி வரையிலும் வாழப் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எல்லாமே எதார்த்தம் தான். பிறப்பு, சாவு.<br /><br />ஐசிஎப் சாலை வழியாக வில்லிவாக்கம் போகும் போது பார்த்து நெகிழ்ந்த பல காட்சிகள், உள்ளே பல நினைவுகள் வந்து போகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-59709842512895632532009-11-11T00:26:14.875+05:302009-11-11T00:26:14.875+05:30எந்த இழப்பிலும் வாழ்க்கை நிற்பதில்லை... ஓடிக்கொண்ட...எந்த இழப்பிலும் வாழ்க்கை நிற்பதில்லை... ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. எவ்வளவு நேரம் இழப்பின் உறைவில் இருக்கிறோம் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடலாம்.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-54048872155846076862009-11-10T20:56:09.500+05:302009-11-10T20:56:09.500+05:30துக்கங்களை உதறி சந்தோஷ வாழ்வைத் தொடருவது தவறில்லை ...துக்கங்களை உதறி சந்தோஷ வாழ்வைத் தொடருவது தவறில்லை என்று தோன்றுகிறது. தங்க நகை போட்டாலும் மகனின் நினைவை மறக்க முடியுமா அவர்களால்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-66936794663446190762009-11-10T18:17:37.324+05:302009-11-10T18:17:37.324+05:30நன்றி ஞானசேகரன், திருமதி ஜெயசீலன், பாலாசி.நன்றி ஞானசேகரன், திருமதி ஜெயசீலன், பாலாசி.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-71598057249433091322009-11-10T16:42:23.242+05:302009-11-10T16:42:23.242+05:30இந்த இடுகை சம்பந்தமா என்னோட கருத்தை அய்யா வானம்பாட...இந்த இடுகை சம்பந்தமா என்னோட கருத்தை அய்யா வானம்பாடிகளே சொல்லிட்டார். இதையும் தாண்டி சிலர் நீங்கள் சொல்வதுபோலவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-32562179892072594082009-11-10T16:08:48.033+05:302009-11-10T16:08:48.033+05:30அந்த அம்மா பாவம் பின்னோக்கி,அந்த அம்மா தங்க சங்கில...அந்த அம்மா பாவம் பின்னோக்கி,அந்த அம்மா தங்க சங்கிலி மகனின் நினைவுக்காக கூடப்போட்டிருக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-90859559593425072862009-11-10T15:04:46.163+05:302009-11-10T15:04:46.163+05:30என்னத்த சொல்லஎன்னத்த சொல்லஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-2185632988925322842009-11-10T14:26:46.509+05:302009-11-10T14:26:46.509+05:30தங்கம் அணிவது என்னை பொருத்த வரை ஒரு ஆடம்பரம் என்ற ...தங்கம் அணிவது என்னை பொருத்த வரை ஒரு ஆடம்பரம் என்ற அளவிலேயே என் பார்வை இருக்கிறது. அதனால், அவர்களை பார்த்த போது வித்தியாசமாக இருந்தது. மற்றபடி, எதுவுமே சரி/தவறு என்று சொல்ல முடியாது. எனக்கு தவறு என்று பட்டது, பலருக்கு சரி என்று தோன்றியிருக்கிறதல்லவா ?பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-18784239209525960252009-11-10T14:22:02.414+05:302009-11-10T14:22:02.414+05:30யாசவி, புன்னகை தேசம் - இது நான் பார்த்த ஒரு நிகழ்வ...யாசவி, புன்னகை தேசம் - இது நான் பார்த்த ஒரு நிகழ்வு அவ்வளவே. சமூகம் இந்த மாதிரி நேரங்களில் என்ன எதிர்பார்க்கிறது அல்லது ஒரு சராசரி மனிதன் என்ன எதிர்பார்க்கிறான் என்பதைப் பற்றியே ஒரு பதிவு. நானும் சராசரியாக யோசிக்கும் ஒருவன் தான்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-16604878064804920192009-11-10T14:06:37.319+05:302009-11-10T14:06:37.319+05:30வருத்தமாக இருந்தது மேலும் நகை பற்றி குறிப்பிட்டுரு...வருத்தமாக இருந்தது மேலும் நகை பற்றி குறிப்பிட்டுருக்கவே கூடாது.. ஒருத்தருக்கு சொக்கம் என்றால் அதில் இருந்து மீளவே கூடாதா உடனடியா?எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-82771537657193105992009-11-10T12:17:30.356+05:302009-11-10T12:17:30.356+05:30Dear Pinnoki,
I don't find anything wrong in ...Dear Pinnoki,<br /><br />I don't find anything wrong in this.<br /><br />Just change money into gold.<br /><br />wearing gold is doesn't mean that they are not loving their son.<br /><br />May be Just a diversion for relieve from the incident.<br /><br />What is the expectation we all looking for? Crying for a decade? <br /><br />Let them recover fast :)யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-11783414065122189802009-11-10T11:58:35.249+05:302009-11-10T11:58:35.249+05:30//ஏழைங்க வேற என்னங்க பண்ணுவாங்க. வங்கியில் போடுவதோ...//ஏழைங்க வேற என்னங்க பண்ணுவாங்க. வங்கியில் போடுவதோ வேறெதுவுமோ தெரியாதுங்க. இதுன்னா ஆத்திர அவசரத்துக்கு மார்வாடிகிட்ட போய்ட்டு வந்துட்டிருக்கும்//<br /><br />but <br /><br />//நகை வாங்கியிருந்தாலும் அதை மகன் துக்கம் மறைவதற்குள் அணிந்திருக்க வேண்டாம்//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-86424823433815629842009-11-10T11:24:04.065+05:302009-11-10T11:24:04.065+05:30என்ன செய்வது இப்படியும் ஈருக்கத்தான் செய்கின்றார்க...என்ன செய்வது இப்படியும் ஈருக்கத்தான் செய்கின்றார்கள்.. பின்னோக்கி.. நல்ல எழுத்துநடை நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-83392887953182590972009-11-10T11:05:42.380+05:302009-11-10T11:05:42.380+05:30அனானி அவர்களே உங்களின் கருத்துக்கு நன்றி. இந்த பதி...அனானி அவர்களே உங்களின் கருத்துக்கு நன்றி. இந்த பதிவின் மூலம் அவர்கள் அரக்கர்கள் என்று பறைசாற்றுவது என் எண்ணம் இல்லை. எனக்கு அவர்களை பார்த்த போது தோன்றிய உணர்வு. அவ்வளவே. <br />நன்றி தோழி கிருத்திகா.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-86058562280439319312009-11-10T07:49:24.510+05:302009-11-10T07:49:24.510+05:30ஆமாம்...அவர்களாலும் வேற என்ன செய்யமுடியும்...
எனக்...ஆமாம்...அவர்களாலும் வேற என்ன செய்யமுடியும்...<br />எனக்கு முன்னால் எழுதிய அனானி அவர்களே....ஏன் ஏன் இவ்வளவு கடுப்பு????உங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-85889192288978376542009-11-10T00:24:12.458+05:302009-11-10T00:24:12.458+05:30I really don’t understand the indent of this blog!...I really don’t understand the indent of this blog!!! Atrocious, what would have you expected from the poor people to do with compensations; to build glamorous grave yard for the lost one ; can your association give her money if request to buy jewels ; think about the humiliation on those folks from so called high tech ppl ; the mentality need to be revamped on the way we are looking at these kind of people.<br /><br />We are in the society where high-tech people having uncontrollable debt thru loans and credit cards expects poor people to do better wealth management ;Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-82584533993300340792009-11-09T23:43:16.019+05:302009-11-09T23:43:16.019+05:30வானம்பாடி அவர்கள் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். ஆனால...வானம்பாடி அவர்கள் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். ஆனால் அந்த அம்மாவின் முகத்தை நேரில் பார்த்த போது இந்த நகைகளுடன் வித்தியாசமாக இருந்தது. ஏழைகள் மரணத்தை எளிதாக எடுத்துக்கொள்கிறார்களோ என்ற உணர்வு. நான் 10 வது படிக்கும் போது என் நண்பன் வீட்டுக்கு போவேன். அவன் இருந்தது குடிசை வீடு. அங்கு ஒருவனை அடிக்கடி பார்த்து பேசுவேன். சில மாதம் கழித்து அங்கு போன போது அவன் அங்கில்லாததைக் கண்டு என் நண்பனிடம் விசாரித்த போது “போன மாசம் விஷம் குடிச்சுட்டான்” என்று ரொம்ப அலட்சியமாக சொன்னான். எனக்குத்தான் 1 வாரமாக அவனின் நினைப்பு. என் பார்வையில் வித்தியாசமாக தெரிந்தவை இந்த இரண்டு நிகழ்வுகள்பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-14891710865067167932009-11-09T23:31:02.344+05:302009-11-09T23:31:02.344+05:30ம்ம்ம்..என்ன செய்வாங்க பாவம்?ம்ம்ம்..என்ன செய்வாங்க பாவம்?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-69982497245063871372009-11-09T23:30:36.393+05:302009-11-09T23:30:36.393+05:30அருமை நண்பர் பின்னோக்கி,
படித்துக்கொண்டே வந்து அந்...அருமை நண்பர் பின்னோக்கி,<br />படித்துக்கொண்டே வந்து அந்த மகன் இறந்தது கேட்டு மனதை இறுக்க மேலும் படித்தால் சீ என ஆனது. ஆனால் வானம்பாடிகள் ஐயாவின் கருத்தும் யோசிக்கவே வைத்தது. என்ன? நகை வாங்கியிருந்தாலும் அதை மகன் துக்கம் மறைவதற்குள் அணிந்திருக்க வேண்டாம். அந்த முகம் தெரியா இளைஞனுக்கு ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்தனைகள். கொடுமைங்க இளமையில் மரணம்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-8685136981035570792009-11-09T23:30:22.512+05:302009-11-09T23:30:22.512+05:30எனக்கு இது தான் ஞாபகம் வருது....
"சில நேரங்கள...எனக்கு இது தான் ஞாபகம் வருது....<br />"சில நேரங்களில் சில மனிதர்கள்"....Deepan Mahendranhttps://www.blogger.com/profile/03748267075146424435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-73563599580473662562009-11-09T22:36:55.178+05:302009-11-09T22:36:55.178+05:30ஏழைங்க வேற என்னங்க பண்ணுவாங்க. வங்கியில் போடுவதோ வ...ஏழைங்க வேற என்னங்க பண்ணுவாங்க. வங்கியில் போடுவதோ வேறெதுவுமோ தெரியாதுங்க. இதுன்னா ஆத்திர அவசரத்துக்கு மார்வாடிகிட்ட போய்ட்டு வந்துட்டிருக்கும். ஒரு முறை மூக்குத்தி கேட்டாரென்று வீதியோர குடித்தனத்தில் ஒரு அம்மணியை அவள் புருஷன் மிதிக்க, குடிக்க காசில்லாட்டி வந்து அடிப்பியே, அதுக்குதானேய்யா கேக்கிறேன்னு அழுததை ரொம்ப நாள் மறக்க முடியலங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-5992123470452356472009-11-09T21:59:57.659+05:302009-11-09T21:59:57.659+05:30பணம்னா பொணம் கூட
வாய திறக்கும்பணம்னா பொணம் கூட<br /> வாய திறக்கும்ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-30434285472415960622009-11-09T21:51:26.591+05:302009-11-09T21:51:26.591+05:30அன்பரே, இப்படியும் பலர் இருக்கிறார்கள் தான்.. :(அன்பரே, இப்படியும் பலர் இருக்கிறார்கள் தான்.. :(ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.com