tag:blogger.com,1999:blog-1868067263723138862.post5707913202882282662..comments2023-12-08T02:52:36.481+05:30Comments on பின்னோக்கி: இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !!பின்னோக்கிhttp://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1868067263723138862.post-81234707063277539132009-09-19T13:55:00.836+05:302009-09-19T13:55:00.836+05:30கார்த்திக் அந்த பொரி மேட்டர்.. நெஜமாத்தான் சொல்றீங...கார்த்திக் அந்த பொரி மேட்டர்.. நெஜமாத்தான் சொல்றீங்களா ?<br />என்னது காலா - நீங்களே சொல்லிக் குடுப்பீங்க போல இருக்கு :-)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-463806781010414852009-09-19T00:51:46.814+05:302009-09-19T00:51:46.814+05:30துப்புரவுத் தொழிலாளர்கள் கண்டிப்பாக கையுறை அணியவேண...துப்புரவுத் தொழிலாளர்கள் கண்டிப்பாக கையுறை அணியவேண்டும்<br />அந்த ப்ரெட் கம்பெனி மேல கேசே போடலாம்.<br />மாவு பிசைவதற்கு கால்களை உபயோகிக்காமல் போனார்களே.<br />(பொரி அப்படித்தான் அரிசியை ஊற வைத்து மிதிப்பார்கள் என கேட்டிருக்கிறேன்)geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-21308887153811161602009-09-11T04:53:37.105+05:302009-09-11T04:53:37.105+05:30அன்பின் பின்னோக்கி
கையுறை கலாச்சாரம் நம் நாட்டில்...அன்பின் பின்னோக்கி<br /><br />கையுறை கலாச்சாரம் நம் நாட்டில் மெதுவாக வந்து கொண்டு தான் இருக்கிறது, இங்கு உனவகங்களில் பரிமாறும் போது - திருமண வீடுகளீல் விருந்தில் பரிமாறும் போது பலரும் கையுறைகள் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். நிறுவனம் கொடுத்தால் கூட பயன் படுத்தும் விருப்பம் வளர வேண்டும் - அவர்களைப் பழக்க வேண்டும். காலம் மாறும் - கவலை வேண்டாம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-47302116204371613452009-09-05T00:10:42.654+05:302009-09-05T00:10:42.654+05:30காரை நிறுத்தி விட்டு அவர்களோடு பேச இயலவில்லை. அடுத...காரை நிறுத்தி விட்டு அவர்களோடு பேச இயலவில்லை. அடுத்த முறை பார்த்தால் கண்டிப்பாக கேட்கிறேன்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-57445228954721627282009-09-04T12:08:11.510+05:302009-09-04T12:08:11.510+05:30//பன்றிக்காய்சல், சென்னையைக் கலக்கிக் கொண்டிருக்கு...//பன்றிக்காய்சல், சென்னையைக் கலக்கிக் கொண்டிருக்கும் போது, அவர்கள், இந்த மாதிரி வேலை செய்து கொண்டிருந்தது, கவலை அளித்தது.//<br /><br />கவலையோடு பொறுப்பும் இருந்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது அல்லவா? நான் சொல்வது தப்பா இருந்தா மன்னிக்கவும்.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-74412281383276104512009-09-03T15:31:30.902+05:302009-09-03T15:31:30.902+05:30நான் காரில் போய்க்கொண்டிருந்தேன். அவர்கள் லாரி வழி...நான் காரில் போய்க்கொண்டிருந்தேன். அவர்கள் லாரி வழி மறித்துக்கொண்டிருந்ததால், நான் அங்கு நிற்கவேண்டியதாயிட்று.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-69691049065508414112009-09-03T12:25:23.708+05:302009-09-03T12:25:23.708+05:30//நீல் மெட்டல் நிறுவனம் அவர்களுக்கு கையுறைகள் கொடு...//நீல் மெட்டல் நிறுவனம் அவர்களுக்கு கையுறைகள் கொடுக்கவில்லையா ? அல்லது அந்த பணியாளர்கள் அதை அணியவில்லையா ? என தெரியவில்லை.//<br /><br />இதை ஏன் நீங்க அவர்களிடம் நேரிடையாக கேட்கவில்லை?Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.com