tag:blogger.com,1999:blog-1868067263723138862.post7182465950783587696..comments2023-12-08T02:52:36.481+05:30Comments on பின்னோக்கி: அவர்களுடைய உலகம் – ஒரு விழிப்புணர்வுபின்னோக்கிhttp://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1868067263723138862.post-73409081030227904892009-10-20T21:19:57.386+05:302009-10-20T21:19:57.386+05:30மிக மிக பிடித்து இருந்தது இந்த கருத்துக்கள். பாரு...மிக மிக பிடித்து இருந்தது இந்த கருத்துக்கள். பாருங்கள் எங்கள் நிகழ்காலம் எத்தனை நிதர்சனமான கருத்தை பதிய வைத்து இருக்கிறார்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-43876036222542114182009-09-11T04:48:12.047+05:302009-09-11T04:48:12.047+05:30அன்பின் பின்னோக்கி
அறியாமை - தாமதமான கண்டு பிடிப்...அன்பின் பின்னோக்கி<br /><br />அறியாமை - தாமதமான கண்டு பிடிப்பு - வாழ் நாள் முழுவதும் துயரம் - ஆண்டவா - காப்பாற்று இக்குழந்தைகளை<br /><br />நல்ல நடையில் எழுதப்பட்ட இடுகை - நன்கு சென்று கொண்டிருந்த செயல்கள் சடாரென எதிர் பாராத வகையில் திருப்பத்தினைச் சந்தித்தால் ....... அப்பெற்றோர்களின் நிலையினை நினைக்கும் போது ..... வலிக்கிறதுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-9653892863422820012009-09-05T19:29:22.583+05:302009-09-05T19:29:22.583+05:30இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களின் ஓரே கேள்வி - “நா...இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களின் ஓரே கேள்வி - “நான் என்ன பாவம் பண்ணுனேன் ?, என் பிள்ளை என்ன பாவம் செய்தது ?” இதற்கு நம்மிடம் பதில் இல்லை.<br />நம் பரிதாபம் இவர்களுக்கு தேவையில்லை. மேலை நாடுகள் சமூகம் இந்த பிள்ளைகளுக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து நார்மலாக நடத்துகிறது. ஆனால் இங்கு நிலைமை வேறு. அஞ்சலி படத்தில் காண்பிப்பதைப் போல, நார்மல் குழந்தையின் பெற்றோர்கள், தன் பிள்ளை, இந்த மாதிரி பிராப்ளம் உள்ள குழந்தைகளுடன் படிப்பதை விரும்புவதில்லை.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-27407695132366819502009-09-05T12:03:05.987+05:302009-09-05T12:03:05.987+05:30இதே கதை என் அத்தை பொண்ணுக்கும் நடந்திருக்கு. 10 வர...இதே கதை என் அத்தை பொண்ணுக்கும் நடந்திருக்கு. 10 வருஷம் கழித்து பிறந்த பையன் 10 வயது ஆகியும் இன்னும் உட்கார கூட முடியாமல், பேச தெரியாமல்..... அவர்கள் சொன்ன காரணம் 'ஆங்கிலம் ஆயுர்வேத மருந்துகளின் கலவையால் இப்படி நடந்துவிட்டது' என்று. இன்னொரு சவிதா என் அத்தை பொண்ணு லதா.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-47751688228013723062009-09-04T22:38:46.936+05:302009-09-04T22:38:46.936+05:30முக்கியமானது கருப்பையை விளையாட்டு மைதானமாக நினைத்த...முக்கியமானது கருப்பையை விளையாட்டு மைதானமாக நினைத்து சிலமுறை கருகலைப்பு, அல்லது அதற்கான மாத்திரை சாப்பிடுதல்<br /><br />இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்<br /><br />விழிப்புணர்வுமிக்க இடுகைக்கு என் வாழ்த்துக்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-64139311857923846132009-09-04T21:41:52.892+05:302009-09-04T21:41:52.892+05:30நல்லதொரு விழிப்புணர்வு இடுகை பின்னோக்கி! பெற்றோரின...நல்லதொரு விழிப்புணர்வு இடுகை பின்னோக்கி! பெற்றோரின் பொறுமையும், என்கரேஜ்மெண்ட்டும், புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பு இருந்தால் போதும்...சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com