21 August 2010

ஹைக்கூ


19 பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் said...

ரொம்ப மழையோ

ரமேஷ் வைத்யா said...

romba veyilo? :-))

பின்னோக்கி said...

தங்களின் வருகைக்கு நன்றிகள்.

நட்புடன் ஜமால் - மழை, வெய்யில் விட்டு..விட்டு அடிக்குது.

ரமேஷ் வைத்யா - ஒருத்தன் நல்லா ஹைக்கூ எழுதிடக்கூடாதே :)

அருண் பிரசாத் said...

பேப்பர் படிக்காத கடுப்போ

vasu balaji said...

நல்லாருக்கு எல்லாம்.

பின்னோக்கி said...

கோனார் நோட்ஸ் மாதிரி எழுதுற ஹைக்கூவோட பொருள் விளக்கம் தரவேண்டுமோ ? :)

நன்றி

அருண்பிரசாத்
வானம்பாடிகள் சார்

Prathap Kumar S. said...

நன்றாக இருக்கிறது பின்னோக்கி... இப்படியும் எழுதலாமோ???
நான் எழுதறதுதான் ஹைக்கூன்னு இத்தனை நாளா நினைச்சிட்டிருந்தேன்...:))

//ஒருத்தன் நல்லா ஹைக்கூ எழுதிடக்கூடாதே :)//

அதானே...பொறமை பொறாமை...:))

King Viswa said...

மூணாவது கவிதை இன்னைக்கு எனக்கு ரிபீட்டு

ராமலக்ஷ்மி said...

மூன்றும் அருமை.

ஸ்ரீராம். said...

நன்று
நன்று
நன்று

geethappriyan said...

நண்பரே அசத்தல்
மீண்டும் அதிரடியா கவிதைகளை பொழியுங்க

மதுரை சரவணன் said...

all r good.

ப்ரியமுடன் வசந்த் said...

மூணாவது ஹைக்கூ ரொம்ப பிடிச்சது...சில விஷயங்கள் அனுபவிச்சு பார்க்கும்போதுதான் அழகா தெரியுது இல்ல சார்?

ஜெயசீலன் said...

எல்லாத்தையும் ரசிச்சேன்... தொடருங்கள்...

Unknown said...

பார்வை நன்றே ...

Mohan said...

சென்னை மழை உங்கள் கவிதைகளில் தெரிகிறது!

எஸ்.கே said...

இரண்டாவது மிக நன்றாக இருந்தது!

பிரதீப் said...

1st and 3rd is good!

Deepan Mahendran said...

முதல் ஹைக்கூ வரிகள் சூப்பர்...!!!