03 September 2009

பதிவர்களின் பரிணாம வளர்ச்சி: 1

என்னங்க பண்ணுவது ? பதிவர்களின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டுமே ?

ஹைக்கூ ? கவிதை ? சில வரிகள் ?.

நீங்களே முடிவு செய்யுங்கள் !!!


என்ன ரகசியம் சொன்னது ?
வண்டுகள்
பூக்களிடம் !!.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜன்னலோர இருக்கையில்
அனைவரது தலை திரும்பும்
கீழே நிற்கும் பெண்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிதறிய கவனத்தை
கவனமாக சேகரிக்கும்
அழகிய பெண்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குள்ளமானவன்
சீக்கிரம் உயரமானான்
நிழல்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடற்கரை மணலில்
நிறைய முகவரிகள்
பாத சுவடுகள்

13 பின்னூட்டங்கள்:

தேவன் மாயம் said...

என்ன ரகசியம் சொன்னது ?
வண்டுகள்
பூக்களிடம் !!//

தெரிந்தால் சொல்லுங்க!!

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு..ரசித்தேன்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...


வி
தை

க வி தை

பின்னோக்கி said...

SUREஷ் நல்ல கிண்டல். ஒரு வைரமுத்து உருவாவதை தடுத்து விட்டீர்கள் :-)

பின்னோக்கி said...

தேவன் மாயம், சந்தனமுல்லை பின்னூட்டங்களுக்கு நன்றி.

Eswari said...

All are very super.

ஈரோடு கதிர் said...

//குள்ளமானவன்
சீக்கிரம் உயரமானான்
நிழல்//

அற்புதம்

....எல்லாமுமே

கார்த்திக் பிரபு said...

Nasookara otti viteenga innaum thanimum 10 peru ipadi than varukirraargal

:)

http://gkpstar.googlepages.com/

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமையான கவிகள்! இரசித்தேன்! வாழ்த்துக்கள்!

பின்னோக்கி said...

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் ! உங்கள் பதிவுகளைப் படித்தேன், அருமையான கவிதைகள் எழுதியிருக்குறீர்கள். உங்களுக்கு பெரிய மனது, நான் எழுதியவற்றை பாராட்ட :-).

cheena (சீனா) said...

அருமையான குறும்பாக்கள் - மிகவௌம் ரசித்தேன் - குள்ளமானவன் உயரமாவதி - தொடர்ந்து எழுதுக -நல்வாழ்த்துகள்

அமுதா said...

மிக இரசித்தேன்.

Jey said...

ஹி ஹி நல்லாக்ருகுண்ணே. இப்படி எங்களுக்கும் புரியிராமாறி எளிமயா எழுதுங்க...:)